தொட்டில்

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மலைக் காடுகளில் உள்ள ஈசல்திட்டு, குருமலை, கழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட ஏராளமான சிற்றூர்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு மின்சாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் பல காலமாகவே மறுக்கப்பட்டு வருகிறது. சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு அந்த மக்கள் போராடி வருகின்றனர்.